திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நாகையநல்லூர் கிராமம் பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கோவிலில் குழந்தை வரம் வழங்கும் சாமியார் ஒருவர் பிரபலமடைந்து வருகிறார்.
அதாவது, அவர், தனது வாயில் எழுமிச்சையை வைத்துக் கொண்டு அதை, குழந்தை வரம் கேட்டு வரும் பெண்ணிடம் மடியை ஏந்த சொல்லி அதில், துப்புகிறார்.
இவ்வாறு, துப்பினால், சாமி குழந்தை வரம் கொடுத்துவிட்டதாக நினைத்து தம்பதிகளும் சாமி கும்பிட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.
வீடியோவை பாருங்கள், உங்களுக்கே புரியும்.