நம் நாட்டவர்கள் எந்த ஒரு பொருளையும் சிறப்பாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். ஒரு விஷயத்திற்கு பயன்படுகின்ற பொருளை வைத்தே இன்னொரு புதிய பொருளை உருவாக்கும் அளவிற்கு திறமைசாலிகள். ஆனால் முறையான வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் நம் நாட்டவர்களால் அதிக கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியவில்லை.
இருந்த போதிலும் இந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் தான். இதை நிரூபிக்கும் 15 போட்டோக்களை இங்கே காணலாம்.