மகாராஷ்ட்ராவில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பிளாஸ்டிக் தடையில் ஆணுரையும் அடங்குடமா என பொலிவுட் கவர்ச்சி நடிகை ட்விட்டரில் பதவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
பொலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் போது, இந்தியா வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வணமாக ஓடுவேன் என கூறி பெரும் சர்ச்சையில் பிரபலமானவர். இது தவிர இவர் தனது ஆபாச வீடியோவையும் வெளியிட்டு பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.
<
There is a different between rubber and plastic. If only you opted for education over getting naked.
— Known Secret (@KnownSecrett) 25 juin 2018
இந்நிலையில் தற்போது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து இது குறித்து நடிகை பூனம் பாண்டே ட்விட்டரில் பதிவு வெளியிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு என்னவென்றால்,
பிளாஸ்டிக் தடை எதற்காக செய்யப்பட்டது. யார்? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்களோ, அவர்கள் யாரும் சாலையில் சுற்றாதீர்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
அரசு அமுல்படுத்தி உள்ள பிளாஸ்டிக் தடையில் ஆணுரையும் உண்டா? என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Yeh kapde bhi banned kya? pic.twitter.com/Lg3yT3arEV — Anaida Mathur 7K (@anaida69mathur) 23 juin 2018