முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு அனைத்து மக்களையும் வடக்கு கிழக்கிலிருந்து அணிதிரண்டு வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நிகழ்வு ஒழுங்கமைப்பு, நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விடயங்கள் முதலமைச்சரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதை இணைத்துள்ளோம்