ஆலய தரிசனத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் ஆலய வாசலிலே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
துன்னாலை மத்தி அல்லையம்பதி பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவரே மரணமடைந்ததவராவார்.
தமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆலயத்தில் வழிபட்டுக் கொண்டிருந்த போது மயங்கி சரிந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரவித்தமை குறிப்பிபடத்தக்கது.