இந்து மத பெண்களே!! ‘உங்கள் ஜீவன் முக்தி பெறவேண்டுமென்றால்.. இந்தமாதிரியான கட்டிப்பிடி சாமிகளை நாடுங்கள். இவர்களிடம் முத்தம் வாங்கினால் கிடைக்கத்தரிய இன்பத்தை அடைவீர்கள். (சிலநேரம் எயிட்ஸ் வியாதிகளும் வந்துசேரும்)
‘‘பேடு நீங்கிப் பிறத்தல் அரிது” என ஔவையார் அறியாமலா சொன்னார்.
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை யற்றிடுங் காணீர்”- என்றார் பாரதியார் அது நடக்குமா?? )