முல்லைதீவு கேப்பாபுலவில் கிணறு வெட்டி கிணற்று மண்ணை எடுத்து கொண்டு இருந்த வேளையில் டக்ரர் இயந்திரத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மண் இழுத்து கொண்டிருந்த வேளை கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று கோப்பாபுலவில் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கபடுகின்றது.