ஈழத்துச் சிறுமி ஒருவர் புலம்பெயர் தேசத்தில் செய்த செயல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.
தாய்க்கு சமையலுக்கு உதவுவதற்கு நினைத்த சிறுமி சமையலறைக்கு சென்று தனது பிஞ்சுக்கரங்களினால் செய்த செயல் தற்போது காணொளியாக வைரலாகி வருகின்றது.
இலங்கையை சேர்ந்த தம்பதியினர் இத்தாலி நாட்டில் வசித்து வருகின்றனர்.அவர்களின் மகளான இந்த குட்டிச் சிறுமியின் தேங்காய் துருவுகின்ற வீடியோ தான் தற்போது இணையத்தில் உலா வருகின்றது.
தனது அம்மாவிற்கு உதவி செய்ய வேண்டும் என்கின்ற அவரது சிந்தனை, அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
இதனை இலங்கையிலுள்ள அவரது உறவினர் ஒருவர் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
She did it well than my sister#Sister #Help #Mother #Coconut pic.twitter.com/TcDZr4zwqW
— Kasmigan (@Kasmikan6) June 27, 2019