“உங்களுக்காக நான்…எனக்காக நீங்கள்!! தமிழனை தமிழர்கள் ஆளவிடலாமா?? அதனால்தான் அம்மா இதயதெய்வம் ஜெயலலிதா வழியில் கர்நாடகாவிலிருந்து நேராக புறப்பட்டு தமிழநாட்டுக்கு வந்துள்ளேன்.
கொஞ்சக் காலமாக தமிழனை தமிழன்தான் ஆழவேண்டும் என கூக்குரல் எழுப்பிக்கொண்டு திரிந்த சீமான் இப்போ எங்கே?? தீபிகாவின் வரவை சீமான் ஆதரிக்கிறாரா இல்லையா??