தாய்லாந்தில் செல்போன் பேசிக்கொண்டிருந்த தாயின் கண்முன்னே அவருடைய குழந்தை லொறியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளது.
தாய்லாந்தை சேர்ந்த வில்வன் பிபன் (32) என்கிற தாய், செல்போனில் தன்னுடைய தங்கையுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது வீட்டின் வாசலில் நடைபயிலும் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த அவருடைய 8 மாத குழந்தை வாசல் கதவை திறக்க முயன்றுள்ளது.