கேகாலை கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (17.12.2019) காலை வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்த வேளையிலேயே உயிரிழந்த பெண்ணின் கணவரால் குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.