யாழ். பலாலி சா்வதேச விமான நிலையத்தில் இந்திய தொழில்நுட்ப அதிகாாிகள் குழு வுடன் இந்தியாவின் ‘எயா் இந்தியா அலைன்ஸ்’ விமானம் இன்று (15) தரையிறங்கியிருக்கின்றது.
இந்திய அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயவுள்ளனர்.
இதேவேளை 17 ஆம் திகதி விமான நிலைய திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் ஆரம்பமாகின்றன.