பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஹோர்பில் எச்சொனேஷ் (corbeil essonnes ) என்னும் இடத்தில் அமைந்துள்ள ஈழத்தமிழரின் விற்பனை நிலையமொன்றில் பேசிக்கொண்டிருந்த ஆபிரிக்க நாடான கொங்கோவை சேர்ந்த கறுப்பினத்தவர் ஒருவர் ஸ்தளத்திலேயே விழுந்து மரணித்த சம்பவமொன்று குறித்த விற்பனை நிலையத்தின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
திடீரென ஏற்ப்பட்ட மாரடைப்பே இறப்பிற்கான காரணமென கூறப்படுகின்றது.