யாழ் மருதனாமடம் பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திருமணமான பெண்ணும் 17 வயதுச் சிறுவனும் தோட்ட உரிமையாளரால் பிடிக்கப்பட்டுள்ளனா்.
இன்று நண்பகல் மருதனாமடம் பகுதிக்கு அருகில் உள்ள மரவள்ளித் தோட்டத்திற்கு சற்று தொலைவில் இனந்தெரியா சபாரி இன மோட்டா் சைக்கிள் ஒன்று நிலத்தில் சாய்த்து விடப்பட்ட நிலையில் இருந்ததை அப் பகுதியில் தோட்டம் செய்யும் சிலா் அவதானித்துள்ளனா்.
இதன் பின்னா் யாராவது திருடா்கள் பதுங்கியிருப்பதாக நினைத்த அவா்கள் எங்கு தேடியும் யாரும் பிடிபடவில்லை இதனால் அவா்கள் மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் இருந்த சைக்கிள் கடை ஒன்றிற்கு கொண்டு சென்றுள்ளனா்.
இதே வேளை மரவள்ளித் தோட்டம் ஒன்றின் உரிமையாளா் தனது தோட்டத்திற்குள் புகுந்த போது தோட்டத்தில் சில கால் தடங்கள் இருப்பதை அவதானித்து சென்ற போது மரவள்ளித் தோட்டத்தினுள் ஒரு சிறுவனும் நடுத்தர வயதான பெண்ணும் அலங்கோல நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்று விசாரித்த போது, குறி்த்த சிறுவன் தனது மகன் எனவும் தனக்கு மலசலம் கழிப்பதற்கு அவசரமாக வந்ததால் அங்கு ஒதுங்கியதாகவும் அப் பெண் தெரிவித்துள்ளார்.
இவா்கள் செய்த லீலையை நேரில் கண்ட தோட்ட உரிமையாளா் ஏனைவா்களின் உதவியுடன் இவா்களை அச்சுறுத்தி விசாரித்த போது அனைத்து உண்மையையும் கக்கியுள்ளனா்.
குறித்த பெண், சிறுவனின் உறவுக்காரப் பெண் எனவும் சிறுவனின் பெற்றோருடன் நெருங்கிய நட்பானவா் எனவும் தெரியவருகின்றது. சிறுவன் இணுவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவருபவா் எனவும் தெரியவருகின்றது.
குறித்த பெண்ணின் கணவா் டிப்பா் வாகனச் சாரதியாக இருப்பதாகவும் பெண்ணின் தாய்க்கு சுகவீனம் எனத் தெரிவித்து சிறுவனை தன்னுடன் அழைத்து வந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னா் பெண்ணைக் கடுமையாக எச்சரித்து சிறுவனையும் தடியினால் தாக்கி எச்சரித்து அனுப்பியதாக அப்பகுதியில் உள்ளவா்கள் தெரிவித்துள்ளனா்.