Share Facebook Twitter LinkedIn Pinterest Email இணுவிலில் வரும் வெள்ளி அன்று நடைபெறவுள்ள மகா கும்பாபிசேகத்திற்காக தென்பகுதியில் இருந்து இரு யானைகள் கொண்டு வரப்பட்டன. இவை தற்போது இணுவில் கந்தசாமி கோவிலில் தங்கியுள்ளதாகத் தெரிய வருகின்றது. இன்று காலை முதல் இந்நிகழ்வு நடைபெற்று வருகின்றன. படங்கள் -பா.டிலான்– பா.டிலான்– Post Views: 111
புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பிகை ஆலயத்தின் இரத்தோற்சவம் காட்சிகள்- (வீடியோ,படங்கள் இணைப்பு)April 22, 2024