விலங்குகளில் மிகவும் கொடூரமானது எது என்றால் சற்றும் யோசிக்காமல் நாம் கூறும் பதில் பாம்பு என்று தான் இருக்கும். ஆம் பாம்பினைக் கண்டாலே படையே நடுங்கும் என்ற பழமொழியே இருக்கிறது.
ஆனால் தற்போது பாம்பினை கைகளில் வைத்து சாகசம் செய்வதும், அதனை கடிக்க விடுவதுமாக சில மனிதர்கள் செய்துவருகின்றனர்.
இங்கு நபர் ஒருவர் ராட்சத அனகோண்டா பாம்பின் பிடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல் அப்பாம்பு அவரது கையில் மிகவும் பயங்கரமாக கடித்தும் உள்ளது… இறுதியில் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.