இன்றுமாலை (20) வவுனியா குருமன்காட்டு பகுதியில் நண்பர்களாக பழகியவர்கள் இடையே “மது போதையில்” பொலிஸாரின் முன்னிலையில் “தூஷண வார்த்தையுடன்” கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இம்மோதலில் ஈடுபட்டவர்களில் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.
பல இழப்புகளையும், இன்னல்களையும் சந்தித்த தமிழ் இனம், இது போன்ற வெட்கக் கேடான சம்பவங்களையும் சந்தித்து வருவது வேதனைக்கு உரியது.