Day: April 10, 2014

அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி…

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில், அரசு ராணுவத்துக்கு எதிராக போர் புரியும் போராளி அமைப்பினருக்கு, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வால் செய்யப்பட்ட ரகசிய ஆயுத சப்ளை பற்றி News…

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி முதல் முறையாக, தான் திருமணமானவர் என்பதை வெளிப்படியாக ஒப்புக்கொண்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிடுவதற்காக அவர் தாக்கல்…

பிரஸிலில் வழிப்பறிக் கொள்ளைகள் நடப்பது குறித்து தொலைக்காட்சிக்கு செவ்வி கொடுத்துக்கொண்டிருந்தபோதே ஒரு பெண்ணிடம் திருடன் திருட முயற்சித்திருக்கிறான். தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இந்தச் சம்பவம்…

இலங்கை அரசாங்கத்திற்கும் லைக்கா நிறுவனம் எவ்வித ஆதரவும் கிடையாது என விஜய் நடிக்கும் ‘கத்தி” படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்தார். விஜய், சமந்தா, நீல் நிதின்…

 நவத்தேகமுவ பொலிஸ் பிரிவில் இரு யுவதிகள் குடும்பமாக வாழ்து வந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எச்சரித்து விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதிலொரு யுவதி தன்னைத் தானே…

ஸ்ருதிஹாசனின் இரகசிய காதல் அம்பலமானது. திரையுலகில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். அதேவேகத்தில் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. டி டே…

 நல்லூர் கந்தசுவாமி கோவில்பகுதியில் 5 கடைகள் உடைத்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ள அதேவேளை மேலும் நான்கு கடைகளில் திருட்டு…

எண்பத்தி ஒரு கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து மே 12-ம் திகதிவரை நடைபெறும். அதாவது தேர்தல் 36…

வடமாகாண சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரனின் சுயரூபம் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் கிழக்கில் சில இடங்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வட தமிழ் அமைப்பினரால்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கும் லைகா மொபைல் நிறுவனம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமானது என்ற…