Day: April 15, 2014

நேற்று(14) குருநகரில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையில் இரு பாதிரியார்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொதுமக்கள்  தெரியப்படுத்தியுள்ளனர். அடப்பன் வீதி, குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோன் ஜெயரோமி…

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி…

ஐக்கிய அமெரிக்கா தனது கடற்படையினருக்கு என புதிய வகை லேசர் படைக்கலன் முறைமையை உருவாக்கியுள்ளது. இந்த லேசர் படைக்கலன் முறைமை அமெரிக்கக் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் இணைக்கப்படவுள்ளன.…

அமெரிக்க விமானம் ஒன்று 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணி இருவர்அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பெரும்…

விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களை தீவிரவாத சந்தேக நபர்களாகப் பட்டியலிடும் அரசாங்கத்தின் அறிவிப்பு புலம்பெயர் நாடுகளில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த…

பெரும்பாலான  யாழ்பாணம்  இன்னமும்  இடிபாடுகள்   அடைந்த நிலையில்   காணப்பட்டாலும்… யாழ்பாணத்தின்  பசுமைக்கு  மத்தியில்  வெகுவேகமாக  அபிவிருத்தியடைந்து   வருவதை காணக்கூடியதாக  இருக்கின்றது.   (வீடியோ)

காணாமற்போனோரைக் கண்டறியும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் கருணா குழுவின் ஆட்கடத்தல்கள் குறித்து சாட்சியமளித்த ஊடகவியலாளர் மீது நேற்றிரவு வடமராட்சியில் தாக்குதல்…

நைஜீரியத் தலைநகர் அபுஜாவின் புறநகர் பகுதியில் பேருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரிய போலீஸார் தெரிவித்துள்ளனர். நியான்யா பேருந்து…

சிறிலங்காவில் நடந்த இறுதிக்கட்டப் போரில், இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய நாடாளுமன்றத்தினதோ, குடியரசுத் தலைவரினதோ ஒப்புதலின்றி இந்தியப் படையினர் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து சிறப்பு…

சுடுகாட்டிற்கு சென்று புதைக்கப்பட்ட குழந்தைகளின் பிணங்களை தோண்டியெடுத்து அவற்றை வீட்டிற்கு எடுத்து வந்து அவற்றை சமைத்து சாப்பிடும் கொடூர குணம் கொண்ட   இருவரை நேற்று பாகிஸ்தானில்…

யாழ்ப்பாணம் கலட்டிப்பிள்ளையார் ஆலயத்தின் தேர்திருவிழா நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றபோது தேர் தேர்குடை சாய்ந்ததில் பிரதம குரு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பக்தர்கள்…

ஜனாதிபதி ராஜபக்ஷே மீது தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக உடலில் வெடிகுண்டு கட்டப்பட்ட நிலையில் ஒருவரை, கண்காட்சி நடந்த மண்டபத்துக்குள் அழைத்துச் செல்லும் ஆர்மி அங்கிளின் திட்டம், அவரது…