Day: November 16, 2014

தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன்…

சேலம்: காதலியின் செல்போன் நம்பரை அவரது தங்கை தராததால் கொலை செய்தேன் என்று மாணவியின் அக்காவின் காதலன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சேலம் அழாகாபுரன் பெரியபுத்தூர் வன்னியர்…

இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…

பல நாள் பாட­சா­லைக்குச் செல்லும் நேரம் தாம­த­மாகி விட்­ட­தாகக் கூறி அவளை அவன் பாட­சா­லைக்கு அழைத்து செல்­லாமல் சீருடையை மாற்றி வேறு ஆடையை அணியச் செய்து உல்­லாச…

மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில்…

தமிழகத்தின் இலங்கைத் தமிழர் அகதி முகாமில் வசிக்கும் பெண்ணொருவர் குடும்ப தகராறு காரணமாக, தலைக்கு பூசும் ஹேயார் டையை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தாரமங்கலம் அருகே, குருக்கப்பட்டி…

அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதில் கிறிஸ்தோப்பர் கொலம்பஸை முஸ்லிம் மாலுமிகள் விஞ்சியுள்ளதாக  துருக்கிய ஜனாதிபதி றிசெப் தாயிப் எர்டோகன் சனிக்கிழமை உரிமை கோரியுள்ளார். இஸ்லாமிய மாலுமிகள் புதிய உலகை (அமெரிக்காவைக்)…

ஹைதராபாத்: சர்க்கில் இன்ஸ்பெக்டர் கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருந்த சப்.இன்ஸ்பெக்டர் மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளார் சாப்ட்வேர் எஞ்ஜீனியர் கணவர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த…

யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரப் பகுதியில் அப்பகுதியைச் சிவசுப்பிரமணியம் தனுஷன் (வயது 09) என்ற சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து மரணமடைந்ததாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். தனது…

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்துக்கு எதிராக, வரும் 24ம் நாள் நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக, எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன. துணை…