Day: November 20, 2014

நடிகை ஐஸ்வர்யா ராய் பிளவு உதடுகள் உள்ள 100 குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் உலக அழகி பட்டம் வென்று நேற்றுடன்…

புதுடெல்லி: டெல்லியில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியின் தென்மேற்கு பகுதியான கக்ரோலாவில் பாரத் விகார் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜக்…

பாலிவுட் சூப்பர் ஹீரோ சல்மான்கானுக்கு, தங்கை என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும், இளைய தங்கை அர்பிதா என்றால் அவ்வளவு உயிர். ஆச்சர்யம் என்னவென்றால் அர்பிதா, சல்மானுக்கு உடன்…

நியூயார்க்: சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவில் 60 கோடி மக்கள் திறந்த வெளிகளையே கழிப்பிடங்களாக பயன்படுத்துகின்றனர் என ஐக்கிய…

வடக்கு மாகாண சபையின்   19 ஆவது மாதாந்த அமர்வு ஆரம்பமாகியது. வடக்கு மாகாண  சபையின்   மாதாந்த  அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு…

மரண தண்டனை விதிக்கப்பட்ட குருநகர் மீனவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கை கடற்பரப்பில்…

இங்கே பிரிட்டனுக்கு மேலே வானம் எவ்வளவு போக்குவரத்து நெரிசல் மிக்கதாக இருக்கிறது என்பதை காண்பிக்கும் சுவாரசியமான ஒரு காணொளி. 24 மணிநேரத்துக்குள் பிரிட்டனின் விமான நிலையங்களில்…

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால்  எந்த விதமான இயக்கங்களுடனும் தொடர்பில்லாத 60,000 சிங்கள அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்க…

டெல்லி: பள்ளிப் பருவத்தை யார்தான் மறக்க முடியும்.. அதுவும் பள்ளிப் பருவத்தில் நாம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இப்போது பார்க்க நேர்ந்தால் சிரிப்பு பொத்துக் கொண்டு வரும்.…

பட்டயா: மஸ்திசாதே என்னும் இந்தி படத்திற்காக சன்னி லியோன் பிகினி அணிந்து கார் கழுவும்போது எடுத்த போட்டோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது. சன்னி லியோன் தற்போது மஸ்திசாதே…

மூன்றாவது தவணைக்கான தேர்தல் பிரகடன அறிவிப்பு இன்று சுபநேரத்தில் கைச்சாத்திடப்பட்டது. பிற்பகல் 1.17 க்கு ஜனாதிபதி கையெழுத்திட்டார். இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி செயலாளர்…

அமெரிக்காவில் நியூயோர்க், நியு ஹம்ப்சயர் மற்றும் மிச்சிக்கன் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு காரணத்தால் குறைந்தது 6-பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியுயோர்க்கின் மேற்கு…

இந்தியா – திருச்சி சிறப்புமுகாமிலுள்ள 23 இலங்கையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருச்சி சிறப்பு முகாமில் 5 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 23…

 சிறிலங்கா காவல்துறை ஆய்வாளர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு  எரிக்கப்பட்டதாக கூறப்படும்  இடத்தைக் கண்டுபிடிக்க தேடுதல் ஒன்றை சிறிலங்கா…

யாழ்ப்பாணம்  மாவட்டத்தில்  ஐஸ்கிறீம்  உற்பத்திகளுக்கு தடைவிதிப்பு  சம்பந்தமாக  வடமாகாண சபையில்  நடந்த வாதப்பிரதிவாதங்களுடன். மேலும் பல செய்திகளை காணொளியில் பாருங்கள். தமிழ் அரசியல் கைதிகளின்…