Day: December 5, 2014

இவன் யார் என்று தெரிகிறதா? இவன் பெயர் என்னவென்று புரிகிறதா? இவனை யாராலும் அடக்க  முடியாது என்று தெரியுமா? பாராளுமன்ற  உறுப்பினர் சிறிதரன், மாவை சேனாதிராஜா  போன்று… …

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசாங்கமே, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயும் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி…

 பாசிஸமும் அராஜகமும் எங்கெல்லாம் தோல்விகளை சந்திக்கின்றதோ அங்கெல்லாம் பொதுமக்கள் மீது தங்கள் தோல்வியின் வலியை தீர்த்துக் கொள்வது வழமை. இதில் சிரியாவிற்கும் எந்த விதிவிலக்கும் கிடையாது. சிரியாவில்…

ஆசியாவின் கவர்ச்சிகரமான 50 பெண்கள் பட்டியலில் பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற நாளிதழ் ஆசியாவின் கவர்ச்சிகரமான…

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் தமிழ் மக்களுக்கு அரசு எதைத் தரக்கூடும் என்பதற்கு கடந்த பத்தாண்டு கால அனுபவமே போதும். அதேசமயம் பொது எதிரணியிடமிருந்து என்ன கிடைக்கும்?…

பஞ்சாப் மாநிலத்தில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சுமார் 60 பேருக்கு முற்றிலுமாக பார்வை பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸில் உள்ள…

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்த ஒரு செய்திக்காக ஒரு சர்ச் செய்தபோத இணையத்தில் எதேச்சையாக சிக்கியது இந்த வீடியோ. இந்த வீடியோவின் ஹைலைட் என்னவென்றால் அதன்…

அந்த வீடியோ காட்சியில் சிரிய ஜனாதிபதி பஹார் அல் அஸாத்தின் அரசாங்கத்தைச் சேர்ந்த படைவீரர் ஒருவர் தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தனது இறுதி செய்தியை…

அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மாலில் அமெரிக்க ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற பர்தா அணிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவைச் சேர்ந்தவர் இபோல்யா ரயன் (37).…

விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்ட தங்க நகைகள் அர­சு­ட­மை­யாக்­கப்­ப­டு­வதே சட்­ட­மாகும். ஆனால் நாம் அதனைச் செய்­ய­வில்லை. நகை­களை சொந்­தக்­கா­ரர்­க­ளி­டமே வழங்­கு­கின்றோம். ஏனென்றால் வட­ப­குதி தமிழ் மக்கள் நகை­களை…