இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாலிபான்களால் சுடப்பட்ட பாகிஸ்தான் பள்ளி மாணவி மலாலா யூசுப் சாயிக்கும், இந்தியாவில் சிறார் நலன் குறித்த செயல்பாடுகளை முன்னேடுக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கும் நொபல்…
Day: December 10, 2014
குழந்தை பிறந்து 13 நாள் ஆன நிலையில், கடும் மது போதையில் வீட்டுக்கு வெளியே வந்து, மழை பெய்து கொண்டிருந்த போது நடுவீதியில் குழந்தையையும் வைத்துக் கொண்டு…
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல், ஈழத்தமிழரின் அரசியல் தளத்தில் முக்கியமானது. இங்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் இனவாத சிங்கள மேலாதிக்கத்தினையே மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர். எதிர்கட்சி வேட்பாளரான…
யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளின் வங்கிகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதாகத் தெரிவித்து அலரிமாளிகையில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு வடக்கிலிருந்து மக்களை அழைத்து வருவதற்காகப் பயன்படுத்தப்பட்ட…
வாஷிங்டன்: கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. தீவிரவாத சந்தேக நபர்களின் மலத் துவாரம் வழியே நீர், உணவு திணித்து மிக குரூரமாகவும் கொடூரமாகவும்…
கோவை: கோவையில் கர்ப்பிணி மனைவியை ஓட, ஓட விரட்டி அடித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை ஆவாரம்பாளையம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் நவீன்பிரசாத் (30).…
தலைநகர் கொழும்பிலுள்ள இரண்டு பிரதான வங்கிகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரின் பெயரிலுள்ள வங்கிக் கணக்குகளில் ரூபா ஒன்பது கோடி பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது பாதுகாப்பு புலனாய்வுப்…
ஜெருசலம்: பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் அந்த நாட்டு அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் நாட்டு ராணுவத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. (Palestinian official…
இலங்கையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான இரு மலையக அரசியல் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளன. மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளே…
உயர் பாதுகாப்பு வலயமாகிய கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமான பெரும் பரப்பளவுள்ள காணியொன்று இருப்பதை பாதுகாப்புத் துறையின்…
இந்தியாவின் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். திருப்பதி கோயிலில் வைத்து, கர்நாடகா அரசாங்கத்தால் ஜனாதிபதிக்கு பொன்னாடை…
காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது, ஜனாதிபதித் தேர்த லில் வெற்றி பெறுவதற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வாழ்த்துக் கூறியது,…
சமீபத்தில் கல்யாண் ஜூவல்லரி தனது மற்றொரு கிளையை அம்ரித்சரில் திறந்தது. இந்த திறப்பு விழாவிற்கு கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட் அம்பாஸிடரான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து…
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அதிகாரபூர்வமாக நேற்று கண்டியில் தனது தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல்…
மகிந்த ஆட்சிக்கு வந்த பிறகுதான் “பொய்” சொல்ல வெளிகிட்டார். ஆனால்… மைத்திரிபால சிறிசேனாவின் துவக்கமே பொய்யுடன் ஆரம்பிக்கிறது!! சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கி தனது கைகளில் கறையை…
அமெரிக்காவில் சாகச வாலிபர் பால் ரொசோலி அனகோண்டாவால் விழுங்கப்பட்ட காட்சி, பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என பன்முக திறமைகளை…