Day: December 17, 2014

வேலூர்: வேலூர் அருகே 6ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். கடனை அடைக்க கொலுசை கேட்டதற்கு…

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் ரூபி கிராமத்தில் குடிசையொன்றுக்கு இனந்தெரியாத நபர்களால் தீவைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை  இந்த தீவைப்பு இடம்பெற்றதாக அந்தக்…

பெஷாவர்: 15 வயதான தாவூத் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை பெஷாவர் இராணுவ பள்ளியில் நடந்த படுகொலையிலிருந்து தப்பித்த ஒரே ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஆவார். அவர் முன்…

தமிழகத்தின் தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு மெரினாவில் சிலை வைத்தால், எப்படி இருக்கும் என்று வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் கேலி சித்திரம் ஒன்று வலம் வருகிறது. தமிழகத்தில்…

ஈராக், சிரியாவில் செயற்படும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்களின் புதிய ஆயுதமாக தேள் குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நூற்றாண்டின்போது ஈராக்கின் ஹாத்ரா கோட்டைமீது ரோமானியப் படை போர்…

நேற்றுமுன்தினம் நடந்த இராப்போசன விருந்தின் போது, நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவை, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தாக்கியதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா…

கூகுளில் SEX என்ற வார்த்தையை அதிகாமாக தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளதா கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இலங்கையின் மேல்…

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த தொழில் அதிபர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- தொழில்அதிபர்-மனைவி சிவகிரியை அடுத்த…

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தலின்போது பயங்கர கலவரம் வெடிக்கும் என்று முன்னாள் அதிபர் சந்திரிகா அச்சம் தெரிவித்துள்ளார். இலங்கையில் வருகின்ற 8 ஆம் தேதி அதிபர் தேர்தல்…

பிரித்தானியாவை சேர்ந்த புகைப்படக்கார பெண் ஒருவர் அமேசான் காட்டில் உள்ள பழங்குடியின தலைவரை மணமுடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் குறும்பட இயக்குநராகவும், புகைப்படகாரராகவும் சாரா பேகம்(Sara Begum)…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கலாம் என்பது தொடர்பாக இன்று பல தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்குத் தொடர்பில்லாத தேர்தல் பற்றி…

நடு வானத்தில் விமானம் பறந்து கொண்­டி­ருந்த வேளை பெண் பய­ணி­யொ­ருவர் பெண் விமான ஊழியர் மீது சுடு நீரையும் நூடில்ஸ் உண­வையும் வீசி தாக்­குதல்   நடத்­திய சம்­பவம் …

 விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்லின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி,…

கனடா- கிச்சினர் பகுதியில் 12-வயது பெண் ஒருவர் தனது 14-வயது சினேகிதியுடன் குடும்ப அங்கத்தவர் ஒருவரின் காரை திருடி ஒட்டிச்சென்றுள்ளாள். இதனால் பொலிசாரால் மிகவும் வேகமாகவும் மூர்க்கத்தனமாகவும்…

மிகத் தெளி­வான அர­சியல் திட்டம் தீட்­டப்பட்டு ஆட்சி மாற்­றத்­தினை இலக்கு வைத்த தேர்தல் செயற்பாட்டினை பொது எதி­ரணி முன்­னெ­டுத்­துள்­ளது. ஒன்­பது ஆண்­டுகள் அமை­தியின் பின்னர் நான்…