Day: March 4, 2015

இப்படி ஒரு பெண்களின் சண்டையை பார்த்ததுண்டா? வீடியோ இணைப்பு மிகவும் த்திரிலிங்கான பயணம் காணத் தவறாதீகள் (வீடியோ இணைப்பு)

ரத்தத்தை உறைய வைக்கும் நாய்சண்டை திருவிழா: கடும் எதிர்ப்பையும் மீறி சீனமக்கள் கோலாகல கொண்டாட்டம்- வடசீனாவின் ஜிஷான் கவுண்டியில் உள்ள சஞ்ஜியாவோ கிராமம். கம்பி வலைகளால் செய்யப்பட்ட…

“இனி யாரையும் நம்பி எந்த நன்மையும் இல்ல, அரசியல்வாதிகள, அரச அதிகாரிகள நம்பினது போதும்… வீதியில் இறங்கி போராட மக்கள் தீர்மானித்துவிட்டாங்க. இது அனைத்து காம்ப்களையும் சேர்ந்தவர்கள்ன்ட…

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ்…

பன்றி காய்ச்சல் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு 1115 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தி நடிகை சோனம் கபூரையும் பன்றி காய்ச்சல்…

கிரிக்கெட் போட்டியின் போக்குகளை மாற்றும் சக்தி துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் கைகளில் உள்ளது. அதற்கடுத்ததாக களத்தடுப்பாளர்களின் கைகளில் உள்ளது. சில நேரங்களில் தவறவிடப்பட்ட பிடிகள் (Catches)…

வவுனியா – மகாரம்பைக் குளத்தில் ரெலோ இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வடிவேலழகன் என்ற 45 வயதுடைய நபரே படுகொலை செய்யப்பட்டவராவார். உணவக உரிமையாளரான…

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான லெப்.யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத்  திணைக்கள  அதிகாரிகளால்  இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சகோதரர்…

உத்­தி­யோ­க­பூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்­கொண்டு எதிர்­வரும் 13 ஆம் திகதி இலங்கைவர­வுள்ள இந்­திய பிர­தமர் நரேந்திர மோடி அன்­றைய தினம் மாலை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை…

தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பிபதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான்  “வீரத்தமிழர் முன்ணணி” ஒரு வேளை…