Day: March 15, 2015

கொடுவாளுடன் கணவர் விரட்டியதால் இளம்பெண்ணும், கள்ளக்காதலனும் ரோட்டில் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர். கள்ளக்காதல் சேலம்…

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் இந்து…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து திருட்டு வழியில் பணம் சம்பாதித்தமை தொடர்பில், அவரை பணச் சலவை சட்டமூலத்தின் கீழ்…

எங்கெங்கெல்லாம்  மனிதர்கள் நிம்மதியாகவும், வசதி வாய்ப்புப்களோடும்  வாழ்ந்தார்களோ  அவற்றையொல்லாம்  கெடுத்து குட்டிச்சுவராக்கும் வேலைகளை செய்வதுதான் அமெரிக்காவினதும், மேற்குலக நாடுகளினதும் வேலையாகும். அதைதான் உலகம் முழுவதும்  செய்துகொண்டிருக்கிறார்கள். லிபியா…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதியே, சிறிலங்காவில் அவரது பயணங்களுக்கு இந்திய விமானப்படையின் உலங்குவானுர்திகளும், இராட்சத விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தியப்…

“நான் வடக்கு, கிழக்கு வாக்குகளைத் தவறாகக் கணிப்பிட்டிருந்தேன். கிழக்கு மற்றும் வடக்கில் இப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  மாகாணசபைத் தேர்தல்களில் கூட, 55 சதவீத மக்களே…

தனது சந்­தேகப் பார்­வை­க­ளி­னாலும், வார்த்­தை­க­ளி­னாலும் அவள் மனதைக் காயப்­ப­டுத்த ஆரம்­பித்தான். அது­மட்­டு­மின்றி, பல சம­யங்­களில் வார்த்­தைகள் முற்றி மலித்தின் அடி, உதைகள் மல்காந்தியின் உடலை பதம் பார்க்க…

கில்லி படப் பாணியில் தனது காதலியான கர்ப்பமடைந்த மாணவியை ஒரு கிழமையாக தனது அறைக்குள் மறைத்து வைத்திருந்துள்ளான் இளைஞன் ஒருவன். யாழ் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த வங்கி…

யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவுடன் மதிய போசன…

சென்னை: 125 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பையே, அண்டையில் உள்ள 2 கோடி மக்கள் வாழ்கிற இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே…