கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணையினில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசு பகீரதி நேற்றிரவு (18-03-2015)…
Day: March 19, 2015
யாழ்ப்பாணம் ஏழாலையில் பள்ளிக்கூட நீர்த்தாங்கியில் தண்ணீர் குடித்த 27 மாணவர்கள் சுகவீனமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏழாலை சிறி முருகன் வித்தியாலயத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்கூட பிள்ளைகள்…
ஒரே ஆள் நம்மை சீட்டு நுனிக்கே கொண்டுவந்து பயமுறுத்தவும் முடியும், அதே ஆள் ஸ்கீரினில் வந்தாலே நமக்கு சிரிப்பும் வரும் என்றால் நம்ம ராஜேந்திரன்தான் அதுக்கு கரெக்டு.…
பஞ்சாப்பை சேர்ந்த சிறைக்கைதிகள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தங்கள் படத்தை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தண்டனை அனுபவிப்பதற்காகத்தான் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள்…
ஹத்ராஸ்: தன்னை காதலிக்க மறுத்து வேறொருவனை காதலித்த இளம்பெண்ணை அடித்து கொடூரமாக தாக்கிய கயவர்கள் அந்த துன்புறுத்தலை படம் பிடித்து ‘வாட்ஸ் அப்’பில் உலாவிட்டுள்ள சம்பவம் பீகாரில்…
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாராளமாக நாட்டுக்குத் திரும்பி வரலாம். அவர்கள் இங்கு முதலீடுகளையோ வியாபாரத்தையோ மேற்கொள்வதுடன் சுதந்திரமாக வாழமுடியும். புலம்பெயர் தமிழர்கள் எம்முடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்.…