Day: May 14, 2015

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்புச் செய்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகாடமிக்கு இரண்டு…

தனது கணவரை காணச் சென்ற 23 வயது இலங்கை தமிழ்ப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் நவ்ரு தீவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அடைத்துவைத்துள்ளனர். இலங்கை தமிழ்ப்பெண்ணும்…

லக்ஸம்பேர்க் நாட்டின் பிரதமர் ஷேவியர் பெட்டெல், ஒருபாலினத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். பிரதமர் ஷேவியர் பெட்டெல், தனது துணைவரான கௌதியர் டெஸ்டினே என்பவரை திருமணம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிரஸ் மீட்டுகளில் வடிவேலு பேசுவதை அப்படியே ஒளிப்பதிவு செய்து முழுமையாக வெளியிட்டால் போதும்.. அவர் படத்தின் காமெடியை விட அமோகமாக ரசிக்கப்படும் அந்த வீடியோ. அப்படியொரு கலகலப்பு…

தாக்குதல் 1984 ஏப்பிரல் 10ம் திகதி மாலையில் யாழ் குடாநாடெங்கும் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பித்தது. யாழ்பாணம் பருத்திதுறையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்தனர் புலிகள். தீடீர் தாக்குதலை…

கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சிறிலங்கா அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “முன்னர்,…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், புங்குடுதீவில் காணாமல் போயிருந்த மாணவி ஒருவர் வியாழனன்று கோரமான முறையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வல்லன் என்றழைக்கப்படுகின்ற புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச்…

மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில்  கடந்த மாதம் இடம்பெற்ற   வாள்வெட்டு   சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவனின்  கையை வெட்டிய குற்றச்சாட்டில் மேலும் 3 சந்தேகநபர்களைக் வியாழக்கிழமை (14) கைது செய்துள்ளதாக…

ஒருவேளை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வராமல் போயிருந்தால், இந்திய, பங்களாதேசி, பாகிஸ்தானிய சமூகம் இன்றிருப்பதனை விடவும் வேறு விதமாக இருந்திருக்கக் கூடும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. காலனியாதிக்கத்…