Day: May 19, 2015

கணனி நிலையத்தில் குழந்தை பிரசவித்த சீனப்பெண் குறித்து மிரர் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24…

பல நாடுகளால் தேடப்படும், பிரிட்டனின் முக்கிய பெண் பயங்கரவாதியான, ‘வெள்ளை விதவை’ என்று அழைக்கப்படும், சமந்தா லெத்வைட், இதுவரை, 400ற்கும் மேற்பட்டோரைக் கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி…

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஜாஸ்மினுக்கும் ஜாஸ்பருக்கும் மிக ஆடம்பரமாகத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. பக் இன நாய்களான ஜாஸ்மினும் ஜாஸ்பரும் கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். ஜாஸ்மினின்…

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணைக் கைதி ஒருவரை, கைவிலங்குடன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற காவல்துறையினர் நான்கு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் வெளியான 36…

புங்குடுதீவு மாணவி  வித்யாவின்  மரணத்தை வைத்து தங்களுடைய   அரசியலை பிழைப்பை  நடத்திக்கொண்டிருக்கிறார்கள சில   தமிழ் அரசியல்வாதிகள். யாழ்.குடாநாட்டில் உள்ள 200 இளைஞர்களை ஏவிவிட்டு கடையடைப்பு போராட்டத்தை…

விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்துக்கு மீண்டும் இந்த நாட்டில் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் இன்று நடைபெற்ற 6ஆவது யுத்த வெற்றி விழாவின் போதே…

திருமலை: திருப்பதியில் அழுது அடம் பிடித்த குழந்தையை அடித்தே கொன்ற கல்நெஞ்சம் படைத்த கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பதி போரூர் வித்யா நகரை சேர்ந்த…

புங்குடுதீவில் பாடசாலை மாணவியின் கொலைச்சம்பவத்துடைய குற்றவாளிக்காக வாதாடிய வக்கிலை மறித்து தங்களிடம் வக்கிலை தருமாறு போலிசாரிடம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்… புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப்…

அனுமதி இல்லாமல் மண்டைதீவில் பாரிய உல்லாச விடுதி: கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு ஐங்கரநேசன் உத்தரவு மண்டைதீவில் 37 மாடிகளைக் கொண்ட பாரிய உல்லாச விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை…

சென்னை: செம்மரங்களை வெட்டியதாக 20 அப்பாவி தமிழர்களைப் படுகொலை செய்த விவகாரத்தில் ஆந்திரா அரசு தெரிவித்த அனைத்துமே கட்டுக் கதைகள்தான் என்பதை பலியானோரின் செல்போன் அழைப்பு விவரங்கள் …

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் இன்று நடைபெற்ற அதேவேளை, புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் பல…

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று மாலை…

நியூயார்க்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டெல் நகரில் தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒரு வாலிபரை அத்துமீறி அந்த வீட்டுக்குள் நுழைந்து கற்பழித்த பெண்ணுக்கு…

சமூக வலைதளமான யூ-டியூபில் பல்வேறு காரணங்களுக்காக பல வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வரும் நிலையில்,  ‘மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்’ என்பதை வலியுறுத்தி தனியார் குளிர்பான நிறுவனம் ஒன்று கடந்த 11-ம்…

நாமும் நமது சமூகமும் எப்போதும் புனிதமாக இருப்பதாகவே போதிக்கும்வரை இந்த போக்கிரிகளுக்கும் பொறுக்கித்தனங்களுக்கும் குறைவிருக்கபோவதில்லை. யாழ்.புங்குடுதீவு ஆலடி சந்திப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு…