Day: May 21, 2015

புங்குடுதீவு பள்ளி மாணவி கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டு கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமாரை விளக்கமறியலில்…

கேன்ஸ் திரைப்பட விழாவின் போது அழகாக வருகிறேன் என்று நிறைய ஹாலிவுட் பிரபலங்கள் தர்ம சங்கடத்தை சந்திக்கிறார்கள். பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும்…

யாழ் புங்குடுதீவு பாடசாலை மாணவி  வித்தியாவை   கூட்டு  பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டமை  தொடர்பாக சுவிஸில் இருந்து வெளிவரும்  20minite (miniten) பத்திரிகையிலும்  இச்…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுடன் எழுதப்படாத உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில்…

நுவரெலியா கல்விவலயத்திற்கு உட்பட்டகோட்டம் மூன்றுதோன்பீல்ட் தமிழ் வித்தியாலயத்தில் அடிப்படைவசதிகள் இன்மையால் மாணவர்கள் கல்விகற்பதில் பலசிரமங்களைஎதிர்நோக்கிவருகின்றனர். இப்பாடசாலையில் 80ற்கும் மேற்ப்பட்டமாணவர்கள் உள்ளதோடு 4 ஆசிரியர்கள் கடமையில் உள்ளனர். இக்கட்டிடம்…

ஆக்ராவை சேர்ந்த 8 வயது சிறுமி தையாபா ஒரு பிறவி இதய நோயாளி. பிறக்கும்போதே அவரது இருதய வால்வு குறைபாட்டுடன் இருந்ததோடு, தமனியும் இடம் மாறி…

சென்னை: தமிழக முதல்வராக ஜெயலலிதா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கும் விழாவில் பதவி ஏற்றுக் கொள்ள உள்ள நிலையில், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல்கள்…

டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்திய பெண்களை செக்ஸ் அடிமைகளாக நடத்துவதாக அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து இந்தியா திரும்பியுள்ள ஆரீப் மஜீத் தெரிவித்துள்ளார். ஆரீப் மஜீத் மற்றும்…

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை  ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும்…

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்றதொரு மே மாதத்தில் தமிழ்த் தேசிய அரசியல் இயங்குநிலையை மூன்று தசாப்தகாலமாக தனது இராணுவ ஆற்றலால் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப்…

இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தனது மனைவியை மறுமணம் செய்து கொள்ளுமாறு கூறியதுடன் மறுமை நாளில் தன்னையே கணவனாக தேர்வு செய்யுமாறு தெரிவித்தது…

வாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் கடைசியாக வசித்துவந்த பாகிஸ்தானின் அபோடாபாத் நகர வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்கா இன்று…

யாழ்., ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புங்­குடுதீவு பிர­தே­சத்தில் உயர்­தர வகுப்பு மாணவி வித்­தியா பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பிலான விசா­ர­ணைகள் குற்றப்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து வவுனியாவில் இன்று (21.5) பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா வர்த்தகர் சங்கம்…

யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 128 பேரையும் இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு…

பங்கி ஜம்பிங் விளையாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? “குஷி” படத்தில் “மொட்டு ஒன்று..” பாடலின் துவக்கத்தில் நடிகர் விஜய் கால்களில் ஓர் கயிற்றைக் கட்டிக் கொண்டு குதித்து…