Day: May 22, 2015

திலீப்… சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக,…

போர் முடி­வுக்கு வந்து ஆறு ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில், இலங்கை இரா­ணு­வத்தை, சர்வ­தேச தரம் வாய்ந்த ஒன்­றாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்­கேற்ப செயற்­படும் ஒன்­றாக மாற்­று­கின்ற முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன.…

ஒவ்வொரு வருடமும் தவறாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய் பச்சன், இந்த வருடமும் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொள்ளும் போது முதல்…

அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற  சந்தேகத்தில்  50 வயதுடைய நபர் ஒருவரை  தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.…

மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி…

யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 129 நபர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து   அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள…

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்றதை தொடர்ந்து, ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.அவருடன் புதிய தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. புதிய…

இலுப்பூர்: கள்ளக்காதல் தகராறில் 80 வயது முதியவரை வெட்டிய 70 வயது பெரிசு, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அமையபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்…

யாழ்ப்பாணம், வேலணை கிழக்கு, 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் விமலினி (வயது 20) என்ற யுவதியை வியாழக்கிழமை (21) முதல் காணவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு…

புங்­குடுதீவு பிர­தே­சத்தின் உயர்­தர வகுப்பு மாணவி வித்­தியா, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவத்தை கண்டித்து பிரதேச மக்களால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம்  நீதிமன்றத்துக்கு முன்பாக…

வித்தியா படுகொலையை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் முதல் பொதுமக்கள் அமைப்புக்கள் வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் முழுநேர ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த படங்களை இங்கே…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் புதிய அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துள்ள நம்பிக்கை அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நம்பிக்கையற்றவை என தமிழ்த் தேசிய மக்கள்…

காய்ச்சலை குணப்படுத்த பச்சிளம் குழந்தையை கழுத்தை பிடித்து நடக்கவைத்து துன்புறுத்திய சூனியக்கார பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனைப் பழிவாங்க, சாலை விதிகளை மீறி தன் கணவரை 6 லட்ச ரூபாய் அபராதம் கட்டும்படி செய்துள்ள சவுதியைச் சேர்ந்த பெண்…

ரஷ்யாவில் 47 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர், 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செச்சினியாவை சேர்ந்த பொலிஸ்…

வித்தியாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டுமென  கிழக்கு மாகாண  மாணவர்கள் பாரிய போராட்டம்.  மாணவி வித்தியா படுகொலை சம்பந்தமாக பாரளுமன்றத்தில் நடந்த விவாதம்… வீடியோ செய்தியை  முழுமையாக பார்வைிடவும..