Day: May 25, 2015

கைகலப்போடு நடந்த சிறை உடைப்பு. 1983 செப்டம்பர் 23ஆம் திகதி மட்டகளப்பு சிறையை உடைத்து போராளிகள் தப்பிச்சென்றனர். அது பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அந்த சிறையுடைப்பின்போது வாமதேவன்…

ரியோ டி ஜெனிரோ: முதல் முறையாக சுதந்திரத்தை அனுபவிக்கும் சர்க்கஸ் சிங்கத்தின் ஆனந்தமும், பூமியில் உருண்டு புரளும் அதன் செயல்களும் பார்ப்பவரின் இதயத்தை கனக்கவைக்கும் வீடியோ ஒன்று…

10ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்து கொண்ட டீச்சர். இது தொடர்பில் பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் தெரியவருவது என்னவெனில் இதில் இடம் பெறும் திருமணம் அல்லவாம்…

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்களை “அதிரடி”க்குக்…

அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்ட அரசியல் குழுவொன்றே கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக யாழப்பாணத்தில் கருத்து நிலவுகின்றது. ஆறு வருடங்களிற்கு பின்னரும் வடக்கு ஸ்திரத்தன்மையற்றதாக, பதட்டம் மிகுந்ததாக…

புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் அறிவித்துள்ளது.…

13 வயதுடைய சிறுமியான மாணவியை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக…

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா தர்மலிங்கம் அவர்கள் 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.…

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்­களை மக்கள் தண்­டிக்க…

 புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை…

புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு…