Day: July 26, 2015

காணாமல் போய், 28 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி உதயகுமார் யர்ஷிகா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை…

என்.எஸ்.கிருஷ்ணன் என்ற இவரது இயற் பெயரைவிட “கலைவாணர்” என்றாலே இவரை பெரும்பாலானோருக்கு தெரியும். நகைச்சுவை என்றால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் கூட என்று உணர்த்தியவர். இவரது இந்த…

கொடுமையின் உச்சக்கட்டம்… தாய் என்ற பேயிடம் சிக்கித் தவிக்கும் குழந்தையின் -(வீடியோ) பள்ளத்தில் விழுந்த லாரி மீட்கப்படும் கொமடிக் காட்டி… பாருங்க கண்டிப்பா சிரிப்பீங்க.. முதலாளியை தாக்கி…

அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி…

இணையம் துவங்கி வாட்ஸப்பில் கூட இளைஞர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் குறும்படம் ‘அகல்யா’. சுஜோய் கோஷ் கதை , திரைக்கதை இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், சில…

நாகை: நாகை அருகே நடுரோட்டில் மாணவிக்கு தாலி கட்ட முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் மேலத்தெருவில் வசிப்பவர் மலர். இவர்…

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இரண்டு இலங்கை அகதிகளின் சடலங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன. அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சேவை அமைப்புகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

தங்காலை – பல்லிக்குடா பிராதசத்தில் இன்று காலை பாதாள உலக குழுவின் உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . அவர்களை…

கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன்…

இலங்கையில் இராணுவம் இருக்கின்றவரையில் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது நாட்டிற்கு அச்சுறுத்தலோ ஏற்படப்போவதில்லை. அதற்கு இராணுவம் இடமும் அளிக்காது அத்துடன் வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவும் இல்லை.…

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் வளர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர், நடித்த அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றுள்ளன. ஆரம்பத்தில் அறிமுக…

கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியைச் சேர்ந்த டோட் ஃபாஸ்லர், பாம்பு ஒன்றை செல்ல பிராணியாக கடந்த ஓராண்டாக வளர்த்து வந்துள்ளார். அந்த பாம்புடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பிய…

நேற்றைய கூட்டத்தில் பெருமளவானோர் கலந்து கலந்து கொண்ட போதும் அமைதியாகக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்கூட்டத்தின் போது தலைமை தாங்கிய வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ்,பிரபாகரன்…

எங்கு பார்த்தாலும் மோனலிசா புன்னகையுடன் ஜெயலலிதாவின் கட் அவுட்டுகளும், பேனர்களும், போஸ்டர்களும் தென்பட்டால் நீங்கள் தமிழ் நாட்டில் நுழைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். வாக்கு வங்கி மிக…

நியூ யார்க்: உலகின் மிகப்பெரிய ‘பிட்புல்’ இனத்தை சேர்ந்த நாயாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘ஹல்க்’ அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் நியூ ஹேம்ப்ஷைர் நகரை சேர்ந்த தம்பதியர்…