அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெறும் விசேட ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் சிவபூமி பாடசாலையில் இருந்து கலந்து கொண்ட ஜெயச்சந்திரன் மனோஜன் என்ற மாணவன் 200 மீற்றர்…
Day: August 2, 2015
உணர்ச்சிப்பூர்வமான விலங்குகளாக யானைகள் இனங்காணப்பட்டவை. அண்மையில், தென்னாபிரிக்காவில் அதிக வாகனப் போக்குவரத்து மிக்க வீதியொன்றைக் கடக்க முயன்ற யானைக் குட்டியொன்று வீதியின் நடுவே சரிந்து வீழ்ந்த நிலையில்,…
இனப்பிரச்சினையை புண்ணாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென்றும் மிக விரைவில் அதற்குத் தீர்வு காண்பதே தமது நோக்கமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
இன்று நண்பர்கள் தினம். பேஸ்புக், டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் நட்புப் பகிர்வுகள், பதிவுகள் தடபுடலாக காட்சி தருகின்றன. பிசிராந்தையார் நட்பெல்லாம் இன்று இல்லை. இருந்தாலும் இன்றும் கூட…
குர்காவ்னில் 9ம் வகுப்பு மாணவி சக மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குர்காவ்னைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர்…
மியன்மாரில் தற்போது ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப் பெருக்கினையடுத்து, நான்கு பிரதேசங்களில், மியன்மார் ஜனாதிபதி அவசர காலநிலைமையினை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்த இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரை 27 பேர்…
கொலை செய்யப்பட்டு பயணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் வட்டுக்கோட்டை சங்கரத்தை சங்கானை ஓடக்கரை கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான ரங்கன் கார்த்திக்காவினது என்று அடையாளம் காணப்பட்டது.…
ஒரு கோடி இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து இந்த தங்கம் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள்…
பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவிப்பு ஐ.நா.வின் எந்தத் திட்டமும், இலங்கை அர சாங்கம், வடக்கு மாகாணசபை மற்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரதும், ஆலோசனையுடனேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று…
சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியதுடன், 16 பேர் காயமடைந்த சம்பவமொன்று உடவலவ செவனகல ஹபரலுஹார பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்கள் இரத்தினபுரி குருவிட்ட…
நடிகை நந்திதா (அழகிய , சூடான படங்கள் இணைப்பு)