ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர்.…
Day: August 13, 2015
1.பிரச்சாரத்தைப் புறக்கணிக்கும் ஜனாதிபதியும், முதல்வரும் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பது பழசு; ஜனாதிபதியும் முதல்வருமே புறக்கணிப்பது புதுசு இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சென்ற ஜனாதிபதித்…
எனது மக்களின் உரிமை களுக்காக குரல் கொடுக்கவும், மக்களின் நல்வாழ்வுக்கான செயற்பாடுகளையும் எவர் தடுத்தாலும் கைவிட மாட்டேன். என் மக்களுக்காக சிறை செல்லவும் அஞ்சமாட்டேன் என அகில…
பெண்களில் ஜில்-ஜங்-ஜக் என மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பதை வடிவேலு கூறினாலும். அதன் உட்பிரிவுகள் பத்து வகைகள் இருக்கின்றன. நல்ல குணம் இருந்தாலும் சிடுமூஞ்சியாக இருக்கும் பெண்கள்,…
பெய்ஜிங்: சீனாவின் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து சுமார்…
வாழ்க்கையில் ஏதும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்துவிட்ட பின்பும் கூட, நாம் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படிப்பட்ட காரணத்தைக் கண்டுபிடிப்பவர்கள் சாதனையாளர்கள் ஆகிறார்கள். அப்படியொரு சாதனையாளன்தான்…
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அல்லது தேசிய காங்கிரஸின் வாக்குகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்த தேசிய காங்கிரஸ் தலைவரும் ஐ.ம.சு.மு.வின்…
இங்கிலாந்தின் 2015ம் ஆண்டிற்கான அழகியைத் தெரிவு செய்யும் மிஸ் இங்கிலாந்து 2015 க்கான போட்டி நடைபெற்று வருகின்றது. இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 14ம் திகதி நடைபெற…
2016 முடிவில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் பதவி துறப்போம் என அறிவிக்கத் தயாரா? 20 ஆசனங்கள் கிடைக்கப்பெற்று 2016 இற்குள் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற…
கோடம்பாக்கத்தை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன் என, அதிரடியாக களத்தில் குதித்துள்ளார் ராய் லட்சுமி. தமிழில் இவருக்கு பெயர் சொல்லும்படியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அப்படியே…
யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்த குழந்தையின் முகத்தை எலிகள் கடித்த சம்பவமொன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதனால் அச் சடலத்தை பொறுப்பேற்க…
இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு புலிகளை அழிப்பதற்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதுபற்றிய “வண்டவாளங்கள்” இன்றைய தேர்தல்களத்தில் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. யாழ் ஊடக மையத்தில்…
பச்சிலங் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். நகரப் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை இரண்டு…
சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு வீதி விபத்து…
புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் நால்வருக்கு நேரடி தொடர்புள்ளதாகவும் ஏனையோர் அந்த கொடூரத்துக்கு…
குஜராத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தி ற்கு உள்ளான பெண் ஒருவரின் பத்தினிதன்மையை நிரூபிக்க 40 கிலோ எடையுள்ள கல்லை தலையில் சுமக்க வேண்டும் என பஞ்சாயத்து தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தில்…