Day: August 16, 2015

ஏ-9 வீதியில் கொடிகாமம், பூநகரியில் வானொன்று மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் மேலும் ஐந்துபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று…

இலங்கையில் திங்கட்கிழமை நடக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடெங்கிலும் 12ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகளில்…

இந்தோனேஷியாவில் 54 பேருடன் பயணித்த உள்ளூர் பயணிகள் விமானம் ஒன்று மலைப் பிரதேசம் ஒன்றில் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகே, காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக போக்குவரத்துத்…

இந்தியாவின் கொல்கத்தா நகரில் கையூட்டு பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை 3 இயந்திரங்களுடன் எண்ணி முடிக்க 21 மணிநேரம் எடுத்ததாக காவல்துறையினர்…

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும் சிங்கள…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன்…

துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம். ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா…

நடிகர் ஆர்யா மற்றும் அவரது நண்பர்கள் விஷால், பாலா, கார்திக்.. பங்குபற்றும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி -வீடியோ par arya 6

யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயம் மீது நேற்றிரவு இரவு கைக் குண்டுத் தாக்குதலை  மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு…