Day: August 30, 2015

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் ஆசனங்களை மக்களால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குவதில்லை என்ற புதிய கொள்கை ஒன்றை வரைந்து கொள்வது நல்லது. அது கட்சிக்கும் நல்ல…

பிரான்ஸ் பாரிஸில், லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள மாணிக்க பிள்ளையார் ஆலயவருடாந்த தேர் திருவிழா 30.08.2015 இன்று நடைபெற்றது. இந்தத் தேர்த் திருவிழாவில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெரும்திரளான…

தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் கூட்டமைப்புக்குள் அதிருப்தி நிலை உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று…

போலி சாமியார் அரங்கேற்றும் லீலை… வரிசைகட்டி நிற்கும் பெண்க்கள்!…-(வீடியோ) Theni Radhika Murder – Karuppu Vellai | 20/08/2015 | Puthuyugam TV Mother…

பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மோட்டார் இல்லம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே, ஆடம்பர பஸ் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வரும் அவர்…

ராமேஸ்வரம்: தெலங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது விஹாராபாத். இந்த ஊரை சேர்ந்த ஜெகன்நாத் (56) பிறவியிலேயே ஊனமாக பிறந்தவர். இரண்டு கைகள் மற்றும் கால்கள் வளர்ச்சி…

 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி…

 சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 63 புதுமுக உறுப்பினர்களில் ஒருவரான சாந்தி சிறீஸ்கந்தராஜா, போரினால் உடல் உறுப்பினை இழந்த முதல் நபராக நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிக்கவுள்ளார்.…

பிரபலங்கள் மீது கொண்ட வெறித்தனமான அன்பினாலும், தீவிர ரசிகன் என்ற பெயரினாலும் அவர்கள் பெயரை அடைமொழியாய் வைத்துக்கொள்வது, பச்சைக்குத்திக் கொள்வது, மற்றும் அவர்கள் புகைப்படம் பதித்த உடை,…

மும்பை: ஷீனா போராவைக் கொலை செய்வதற்கு முன்னதாக விஷ ஊசி போட்டு தன்னையும் கொல்ல முயற்சித்ததாக தாயார் இந்திராணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார் அவரது மகன்…