நல்லூர் கந்தசுவாமி கோயில் 12ம் திருவிழா (படங்கள் இணைப்பு) நல்லூர் கந்தசுவாமி கோயில் 7ம் திருவிழா (படங்கள் இணைப்பு)
Day: August 31, 2015
இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம்,…
மாஸ்கோ: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு…
தான் அழகாக இருக்கின்றேனா? என்று கண்ணாடி முன்னின்று தன்னைத் தானே ரசித்து பெருமிதம் கொண்டாள். எனினும், இந்த அழகு தான் தனக்கு ஆபத்தாக அமையப் போகின்றது என்பதை…
மும்பை: ஆஷ்லி மேடிசன் இணையதளம் மூலம் கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்ள இந்தியர்கள் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.2.4 கோடி செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.திருமணமானவர்கள்…
விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் இதுவரை நடந்துள்ள விசாரணைகளின்படி, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தேவையான எந்த விதமான ஆதாரங்களும்…
காதல் விவகாரம் காரணமாக பொலிஸ் அதிகாரி கண்டித்ததால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மருந்து குடித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அதனையறிந்த காதலியும்…
பாக்தாத், கெய்ரோ, டமஸ்கஸ் ஆகியவை வரலாற்றில் பெரும் இடத்தை பிடித்த நகரங்கள். அறிவில் மேன்மை, உலக நாடுகளுடன் வர்த்தகம், படைவலிமை ஆகியவற்றால் அந்த நகரங்களின் ஆட்சியாளர்கள் தமது…
தாலிபன் இயக்கத்தின் முன்னாள் தலைவர் முல்லா ஓமர் உயிரிழந்த செய்தியை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்துவைத்திருந்ததை ஆப்கானிய தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். முல்லா ஓமருக்கு அடுத்த இடத்தில் இருந்த,…
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வரும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் மூவரும் எதிர்வரும்…
வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக்கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் இன்று (30.7) மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்…
யாழ்பாண மக்களின் உணர்வோடும், கலாச்சாரத்தோடும் கலந்த யாழ்தேவி பற்றிய ஒரு சிறிய பெட்டகம்-(வீடியோ
க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிந்த கையுடன் தனது 34 வயது காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் 20 வயதான மாணவி. கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாணவி காதலனுடன்…