Day: October 1, 2015

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்ட பிரேரணையில் சில பகுதிகள் நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மேலும் சில பகுதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் மாட்டு மாமிசத்தை சாப்பிடதாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் இன்னும் நீடித்துவருகிறது. மாட்டின் மாமிசத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டு…

மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை…

பத்திரிகையாளர் இக்பால் கொலையை அடுத்து போலீஸ் வட்டாரம் தாவூத் இப்ராஹிமின் தலைக்கு குறி வைக்கிறது. தாவூத்தின் கூட்டாளிகள் ஆயூப், சையது உள்பட அவனுடன் இருந்த எல்லோரும் தலைமறைவு…

பேஸ்புக் பக்கத்தில் அசையும் ஒளிப் படங்களை புரொபைல் பிக்சராக பதிவேற்றும் வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் சிறிய இடைவெளியில் அமைந்த வீடியே காட்சி ஒன்றை உங்கள் புரபைல்…

சர்வதேச சிறுவர் மற்றும் வயோதிபர் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த வட மத்திய மாகாண ஆளுனர் பீ.பீ.திஸாநாயக்க திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் சாலியபுர பகுதியில்…

இலங்கை அரசாங்கத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் பதவியேற்ற பின்னர் இன்று வியாழக்கிழமை முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…

இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானம் எவ்வித வாக்கெடுப்புமின்றி  நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்…

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பானைக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்ட ஆண் சிறுத்தை ஒன்று ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. தண்ணீரைத் தேடிப்போனபோது சிறுத்தை பானைக்குள் தலையை…

அமெரிக்காவிலுள்ள மேற்கு விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர் அரவிந்த் திருவேங்கடம். அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32. தானியங்கித் துறையில் மிகுந்த…

வாரணாசி: கோயில் திருவிழா பாதுகாப்பிற்கு வந்த காவலர்கள் இரண்டு பேர், நடனம் ஆடிய பெண்கள் மீது பணத்தை வாரி இறைத்து அவர்களுடன் சேர்ந்து ஆடிய சம்பவம் உத்தரபிரதேச…

அம்பா​றை ஆலையடிவேம்பு பிரதேச பிரிவிலுள்ள புளியம்பத்தை கிராமத்தில் இரு சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 31 வயதுடைய தந்தை ஒருவரை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம்…

ரஷ்யாவின் வோலக்டா நகரில் 9-வது மாடியில் இருந்து தொங்குவதை செல்பி படம் எடுக்க தன்னுடை நண்பருடன் சேர்ந்து முயன்ற மாணவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.…

 சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான நேற்றைய விவாதத்தில், இந்தியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் கருத்து எதையும் வெளியிடவில்லை.…

இறைச்சிக்காக விலங்குகளை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் உடல் முழுவதும் ரத்தத்தை பூசிக்கொண்டு சாலையில் படுத்து போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரான்ஸ் தலைநகரான…