Day: October 6, 2015

புதிய வகை எலி இனம் ஒன்றை இந்தோனேஷியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய எலி இனத்திற்கு “ஹையோரினோமைஸ் ஸ்டீம்கி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பன்றியின் மூக்கை போன்ற…

சூட்கேஸுக்குள் ஒளிந்துகொண்டு பெரு நாட்டிலிருந்து வெளியேற முயன்ற நபர் விமான நிலையத்தில் சிக்கினார் சூட்­கே­ஸுக்குள் ஒளிந்­து­கொண்டு, பெரு நாட்­டி­லி­ருந்து வெளி­யேற முயன்ற நபர் ஒருவர் அந்­நாட்டு விமான…

சூடு பிடிக்கும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களத்தில் சூடான வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஷால் அணியுடன் சேர்ந்து சரத் மற்றும் ராதாரவியை கலாய்த்து தள்ளிய…

லண்டன்: மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்தில் சிப்பந்தியாக பணியாற்றிய பெண் நடுவானில் விமானத்தில் பயணியுடன் உறவு கொண்டு கையும், களவுமாக சிக்கியுள்ளார். மத்திய கிழக்கு…

பீகார் தேர்தல் களம் சுறுசுறுப்படைந்து வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். வைஷாலி மாவட்டத்தில்…

தாய்லாந்தின் பின் தங்கிய கிராமமொன்றில் விநோதமான உயிரினமொன்று பிறந்துள்ளது. எருதொன்றுக்கு பிறந்துள்ள போதிலும் ஊர்வனவற்றினுடையதையொத்த தோலினை கொண்டுள்ளது… மேலும் முதலையின் தலையின் வடிவத்தையொத்த தலையையும் கொண்டுள்ளது. இதன்…

முகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை பற்றி பேசவே முடியாது. கிட்டத்தட்ட 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள்.…

அக்காவும் தம்பியும் கட்டிலில் செய்யும் காரியத்தை பாருங்க.. காலம் கெட்டுப்போச்சு… படுக்கையில் மூவர் – 3 on a Bed (Video) இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய…

பிரபாகரன் அழிந்து போனதில் காபூலின் பங்கு…..!! 2008 டிசம்பர். எல்லாம் வழமை போலவே இயங்கிக் கொண்டிருந்தன. செக்யுரிட்டி ரிப்போர்ட்  “கிறீன் ஸ்னோன் நோர்மல் சிட்டிவேஷன்” என காலையில்…

இலங்கையில் ‘அகிம்சை வழியை பின்பற்றிவந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் போன்ற சத்தியத்தைப் பேணிய தலைவர் வழிகாட்டியிருந்தும்கூட, தமிழ் மக்கள் வன்முறையை ஏன் பின்பற்றினார்கள் என்பது ஒரு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய, முக்கிய சந்தேகநபரை சுவிற்சர்லாந்தில் இருந்து விசாரணைக்காக சிறிலங்காவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர். வித்தியாசமான மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களுக்கான…