Day: November 5, 2015

தாவூத் இப்ராஹிமினால் என் உயிருக்கு ஆபத்து என்று அலறத் தொடங்கி இருக்கிறார் சோட்டா ராஜன். பாலித்தீவில் ஆஸ்திரேலியா காவல் நிலையத்தில் கதறியது முதன்முறையல்ல. சோட்டா ராஜன் தாவூத்தை…

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக்…

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பெணிப்பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் , துயரங்கள் சொல்லில் அடங்காதவை. வறுமை , குடும்ப நிலை , கடன் தொல்லை மற்றும் பிள்ளைகளின்…

இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பால் தாக்குதல் நடத்தியநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் சென்னையில்…

பென்சில்வேனியா: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தந்தையும், மகனும் தாங்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என்று கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளனர். இவர்கள் உண்மையான…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரேகம்.  கடந்த 30-ம் தேதி இம்ரான்கானும் ரேகமும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இம்ரான்கானின் மனைவியும் செய்தியாளருமான…

பிரிவினைக்காகச் செயற்பட்டார்கள் என்றோ, அதற்காக உதவினார்கள் என்றோ அல்லது அந்தக் கருத்துக்களைக் கொண்டிருந்தார்கள் என்றோ கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் தீர்வொன்றைக் காண்பதாக அரசாங்கம் அறிவித்த…

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது, செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது…

வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்த பொலிஸ் அதிகாரி தன்னை 12 வயதிலிருந்து  ஏழு வருடங்களாக துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளதாக பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 19 வயது நிரம்பிய யுவதி ஒருவர்…

உண்மையான திருட்டை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா??? இப்படி ஒரு திருட்டை நீங்கள் உங்கள் வாழ் நாளில் பார்த்தே இருக்க மாட்டீர்கள். இந்த வீடியோவை பாருங்கள், அப்போ புரியும்…!!…

ரஷ்யாவில் உள்ள ஓமியாகோன் என்ற கிராமம் பூமியில் மிகவும் குளிரான இடமாக, குளிரின் எல்லையை தொட்ட பகுதியாக அறியப்பட்டுள்ளது. இந்த குளிரிலும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசித்து…

முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள சீனா முழுக்க முழுக்க உள்நாட்டிலே விமானங்களை தயாரிக்கும்…

இன்று (04) மாத்தளை நோக்கி புறப்படவிருந்த ரயில் ஒன்று கண்டி ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையில், பெண் ஒருவர் தனது 06 வயது சிறுவனை…