Day: November 9, 2015

“இந்­தி­யாவின் முன்னாள் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் எம்.கே.நாரா­ய­ணனைப் பிர­பா­கரன் செருப்பால் அடித்தார்” என்று, கடந்த வாரம் பல ஊட­கங்கள் பர­ப­ரப்­பான செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தன. எம்.கே.நாரா­யணன், பிர­பா­கரன்…

தனது மகளால் நாய்க் கூட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த வேளையில், பலகொல்ல பொலிசாரால் மீட்கப்பட்ட 73 வயது தந்தை இன்று (09) மரணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பலகொல்ல, கென்கல்ல,…

மாலைதீவு அதிபரைக் கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர், கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒரு கருவாட்டு வியாபாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள்…

இயற்கை எய்திய மாதலுவாவே சோபித தேரரின் தேகம், இன்று (09) காலை கோட்டே ஶ்ரீ நாக விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அன்னாரின் தேகம் இன்று முதல் எதிர்வரும்…

என்னவோ, மாவீரர் மாதம் தமிழ் உணர்வாளர்களுக்கு அள்ளி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. நாராயணனுக்கு தொலைவில் நின்று செருப்பெறிந்ததை, செருப்பால் அடித்ததாய் பெருமை கொண்ட சூடு ஆற…

பொது போக்­கு­வ­ரத்து வாக­னங்­களில் பயணம் செய்­ப­வர்கள் உறங்­கு­வது, உணவு உட்­கொள்­வது, பத்­தி­ரிகை வாசிப்­பது, மேக் அப் செய்­து­கொள்­வது சகஜம். ஆனால், ரயிலில் பயணம் செய்த இளை­ஞ­னொ­ருவன் பல்­து­லக்­கி­ய­வாறு…

இரத்தினபுரி பாலாங்கொடை வீதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்தனர். இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியில் பாதகொட பிரதேசத்தில் வேகமாக பயணித்த கார் கட்டுப்பாட்டை…

தமிழில் படைக்கப்பட்ட ஆதி இலக்கிய படைப்புகளில் முக்கியமானது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஆகும். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இந்த சிலப்பதிகாரத்தின் முதன்மை பாத்திரமான கண்ணகி பெண்டீர் குலத்தின்…

சாதா­ர­ண­மாக நெற்பயிர் சுமார் ஒரு அடி அல்­லது ஒன்­றரை அடி வரை வளர்வதனையே நாம் இது வரை கண்டிருக்­கின்றோம். ஆனால், அந்த பயிர் ஒரு மரம்…

பாதுகாப்பு செயலாளராக தான் பதவியில் வகித்திராவிடின், போர் முடிவுக்கு வந்திருக்காது என்றும், சரத் பொன்சேகா இல்லாவிட்டாலும் கூட, தனது தலைமையில் போர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்…

வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐ நா வல்லுநர்கள் குழு இலங்கை சென்றுள்ளது. ஏராளமானோர் பல ஆண்டுகளாக காணாமல் போன தமது உறவுகளை தேடுகின்றனர். அரசின்…

இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை திருப்பித் தரக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசிக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய…

புலோலியூரை வதிவிடமாக கருதப்படும் ஒரு முதியவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இணுவில் கந்தசுவாமி கோயில் வளாகத்தில் வசித்துவந்தார் அவரை அவ்வூர் இளைஞர்கள் செல்லமாக அடியவர் என்ற…

அமெரிக்காவின் வோஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டல் நகரின் பைக் பிலேஸ் மார்கெட்டின் பிரபலமான பகுதியான சூயிங் கம் சுவர் தற்போது 20 ஆண்டுகளின் பின்னர் சுத்தம் செய்யப்படவுள்ளது.…

அகமதாபாத்: திருமணச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா…

சிறுவனொருவன் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக க் கூறி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வருட ஆரம்பத்தில் அச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 13 வயதான அச்சிறுவனின் மரணம்…

ஜெருசலேம்: ஜெருசலேம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்த முயன்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த வீடியோவில், ஜெருசலேமில் இருந்து 6…

நடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ… படுக்கையறை காட்சிகளில் இருப்பது அசினா? இணையத்தில் பரவும் இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எகிப்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளது உண்மை என விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி மூலம் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…