Day: November 16, 2015

வந்தனர், சுட்டனர், மடிந்தனர். அப்பாவி மக்களையும் கொன்று பின்னர் தம்மையும் அழித்துக் கொண்ட மூன்று தீவிரவாதிகள் வந்தது கறுப்புநிற ஃபோக்ஸ்வாகனில்- வந்த நேரம் வெள்ளியிரவு 9.40…

போயஸ் கார்டனைப் பொறுத்தவரையில் ஒருவரை ராஜ மரியாதையுடன் ஒரேநாளில் உச்சாணிக் கொம்பில் அமர வைப்பதும், அன்று மாலையே அதிகாரம் பறிக்கப்படுவதும் புதிதல்ல. கார்டனுக்குள் ஒருகாலத்தில் கோலோச்சிய திவாகரன்,…

சமீபத்தில் வெளியான பஜிராவோ மஸ்தாணி படத்தின் பிங்கா பாடல், தேவ்தாஸ் படத்தின் ‘டோலாரே…’ பாடலின் சாதனையை முறியடிக்குமா?- இதுதான் பாலிவுட் ரசிகர்களின் தற்போதைய பரபர விவாதம். சரி…

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல் தொடர்பாக தந்தை, மகன் ஆகிய இருவரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அண்டை நாடான பெல்ஜியத்தில் ஒருவர்…

வடக்கு மாகாண முதலமைச்சரும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென அதேகட்சியின் துணைச் செயலாளரும்…

ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது “Islamic State in Iraq and the Levant” என்பதன் சுருக்கம் ஆகும். ஐ.எஸ்.ஐ.எஸ். எனப்படும் இந்த ஆயுதம் ஏந்திய தீவிரவாத இயக்கம் சிரியா,…

மேல் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­ யப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்கும் ஏனை­யோரை பிணையில் விடு­தலை செய்­வ­தற்கும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. நேற்­றி­லி­ருந்து எதிர்­வரும்…

லண்டன்: வீட்டில் அமர்ந்து சப்பாத்தி சுடத் தான் நான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்ததாக…

ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று (16) பி.ப. 2.30 மணியளவில் ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில்…

சிறிலங்காவில் கொட்டி வரும் பெரு மழையினால், ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக வடக்கு மாகாணம் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. வடக்கு மாகாணத்தில் கடந்த…

திருகோணமலையில் தனது வீட்டுடன் சேர்த்து மனைவியையும் மண்ணென்ணை ஊற்றி எரிக்க முயற்சித்த சந்தேகநபரொருவர் இம் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ்…

17 வயதான சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரைத் தாயாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரபேபிடிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே…

குவைட்டில் பணிப்பெண்ணாக சென்று மர்மமான முறையில் உயிரிழந்த கெக்கிராவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது சடலத்துக்கு மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனைகளில் அவர் கொலை…

தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்த பிரான்சில் தொடரும் துயரமாக, அதிவேக இரயில் தடம் புரண்டு, அதில் பயணம் செய்த 10 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரான்சின் Strasbourg…