அது கடந்த நவம்பர் 10 ஆம் திகதி மாத்தறை பிரதேசம் மிக அமைதியாக இருந்தது. அந்த அமைதி நீடிக்கவில்லை. நேரம் இரவு 8.05 மாத்தறை பொலிஸ் நிலையத்துக்கு…
Day: November 21, 2015
ஜம்மு: பெண் போலீஸ் அதிகாரியின் மடியில், ஆண் தலைமைக்காவலர் அமர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில்…
மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் தடைசெய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட 8 அமைப்புக்களை அந்த…
காரை 100 மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற புகையிரதம்: ஒருவர் பலி; இருவருக்கு படுகாயம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.…
’24 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து தமக்கு எதுவித அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி…
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில், சர்வதேச புகழ் பெற்ற ஒட்டகத் திருவிழா நடந்து வருகிறது. வெளிநாட்டினரை கவரும் வகையில், நடனமாடும் கிராமிய நடனக் கலைஞர்கள்.
திருவனந்தபுரம்: ஆன்லைன் விபச்சாரம் நடத்தி சிக்கியுள்ள கேரளத்து ராகுல் பசுபாலன், தனது விபச்சார நெட்வொர்க் குறித்த பல தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். தனது விபச்சாரப் பெண்கள் பட்டியலில்…