Day: November 27, 2015

சென்னை: உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் செக்ஸ் தொடர்பான விஷயங்களை பற்றி அறிந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். செக்ஸ் என்ற வார்த்தையை கேட்டாலே பலர் காதை பொத்திக்…

தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது. எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக தீவிரவாத…

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் பல இடங்களில் அனுஸ்ரிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளும்…

யாழ். கோண்டாவில் பகுதியில் மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, கடிதத்தில் உள்ள…

சௌதி அரேபியா பல டஜன் கணக்கானோருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடுவதாக வரும் செய்திகள் குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு அச்சம் தெரிவித்திருக்கிறது. சௌதியில்…

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட…

பொலிவூட் பிரபல நடிகையான சோனம் கபூர், நவம்பர் மாதத்திற்கான பில்ம் பெயார் (Film Fare) இதழுக்கு மிகவும் கவர்ச்சியான வகையில் புகைப்படத்திற்கு தோற்றமளித்துள்ளார். 30 வயதான சோனம்…

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் 124 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றி…

வடமராட்சி, மணற்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் மற்றும் பணத்தை மீட்டெடுக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட தோண்டும்…

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதி வைத்த பின்னர், ரயில் முன் பாய்ந்து மரணமடைந்த இராஜேஸ்வரன் செந்தூரனின் உடல், கந்தன்காடு…

நேற்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவனான செந்துாரன் தவறான நோக்கம் கொண்டவர்களால் உணர்வுகள் துாண்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேகங்கள்…

நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட  விரக்தியளிக்க கூடிய தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் அப்தெல்ஹமீட் அபாவுட் (Abdelhamid Abbaoud) இறுதியான இனம் காணப்பட்டான், சிதைவடைந்திருந்த அவனது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கைவிரல்…