Day: February 1, 2016

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட நிலையில் சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன்…

யாழ்.கட்டப்பிராய் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்றவர்கள் வீட்டின் உரிமையாளரின் துணிச்சலினால் கொள்ளையர்கள் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் 2.30…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தென்னிலங்கையினைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கில் சந்தேக நபர்கள்…

தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.…

திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்ட இளைஞர் அந்த இளம்பெண்ணை நியூயோர்க் வீதியில் நிர்வாணமாக நடக்கவிட்டு, அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து,…

இவ்­வாரம் சம்பூர் கிரா­மத்தில் இடம்­பெற்ற பாலகன் தரு­ஷனின் மரணம் அக்­கி­ரா­மத்­தையே சோக வெள்­ளத்தில் ஆழ்த்தி­யுள்­ளது. பள்­ளிக்குப் போய் ஒரு மாதங்­கூட ஆக­வில்லை. படு­கொலை செய்­யப்­பட்­டானா? பரி­தா­ப­கரமாக இறந்­தானா?…

இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை ஊடாக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட அந்தனி எமில் காந்தன் என்ற சந்தேகநபர்…

‘‘அப்பா, மத்தவங்க சுதந்திரத்துல தலையிட மாட்டார், அது மகனாவே இருந்தாலும்கூட. ‘இந்தப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்’னு ஃபாரின்ல இருந்து போன்ல சொன்னதும், ‘கல்யாணம் எப்படா?’னு…

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலியா பெண், செல்ஃபி எடுக்கும் ஆசையில் கிணற்றில் தவறி விழுந்ததோடு, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர்,…

16 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய இளை­ஞனொருவன் எதிர்­வரும் 11 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்டுள்ளார். அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­மன்றம் இவ் உத்­த­ர­வை பிறப்பித்துள்ளது.…

சத்யராஜ் கதாநாயகனாக நடித்த “வால்டர் வெற்றிவேல்”, மகத்தான வெற்றி பெற்றதால், அதன்பின் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். அதன் காரணமாக, மணிவண்ணனின் “அமைதிப்படை” படத்தில்…

இன்று ரெலோ நாளை?? ரெலோவை தடைசெய்துவிட்டதாக புலிகள் இயக்கம் அறிவித்தது ஏனைய இயக்கங்களையும் யோசிக்க வைத்து விட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப்., புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புக்கள் தமக்கெதிராகவும் புலிகள்…

தனது சகோதரனான யோசித ராஜபக்சவைக் கைது செய்துள்ள சிறிலங்காவின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித ராஜபக்ச. தனது முகநூல் பக்கத்தில்…

கல்வி கற்பதற்கு தினமும் ஹெலிகொப்டரில் சென்றுவரும் மாணவ, மாணவிகள் குறித்து கேள்விப்பட்டி ருக்கிறீர்களா? பிரிட்டனில் வசிக்கும் கோடீஸ்வரர் ஒருவரின் மகள் இவ்வாறு ஹெலிகொப்டரில் பாடசாலைக்குச் சென்று…