Day: February 8, 2016

வெளிநாட்டுக்கு வந்த நமது பெண்களின் ஆடம்பரமும், அவர்களின்  அட்டகாசமும்: அசத்தல் நாடகம்- (பார்க்கத் தவறாதீர்கள் – வீடியோ)

கல்யாண வீடு என்றால் பொதுவாகவே கொஞ்சம் கேலியும் கிண்டலுமாகவே தான் இருக்கும். நண்பர்களுடன் சேர்ந்து ஆடி பாடி உற்சாகமாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேரும்…

சென்னை: சிலந்தி பட இயக்குநர் ஆதிராமின் அதர்வணம் படப்பிடிப்பில், சுமார் 10 மணி நேரம் நீரில் மிதந்தபடி இருந்த நாயகி ஹரிப்பிரியா திடீரென நீரில் மூழ்கியதால் பரபரப்பு…

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியம் நிகழ்வில் கலந்துகொண்ட பொது மக்கள் அனைவரும் கூட்டாக இக் கோரிக்கையினை தெரிவித்துள்ளனர். இன்று…

ஐரோப்பிய இசைவுறுதி முன்னெடுப்பு (European Reassurance Initiative) என்னும் பெயரில் ஐரோப்பாவில் உள்ள படையினரையும் தாங்கிகளையும் பீரங்கிப் படையையும் அதிகரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றவிருக்கின்றது. இதற்காக…

விழுப்புரம் எஸ்விஎஸ் மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது…

சட்டவிரோத நிதிப்பரிமாற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் சி.எஸ்.என் தொலைக்காட்சியின் உயர் பதவியில் இருந்த யசாரா அபேநாயக்க கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத நிதிப்பரிமாற்றம் இடம்பெற்றதாக…

நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றோம் என்ற நோக்கில் புலம்பெயர் விடுதலைப் புலிகளின் அமைப்புகளின் திட்டங்களை நடைமுறைப்பத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாட்டில் மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்படும்…

இத்தாலி நாட்டில் வறுமையில் வாடிய இரண்டு வயதான சகோதரிகள் தங்களுடைய பாழடைந்த வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக 2,00,000 யூரோ பணம் வைத்திருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோம்…

இரண்டாம் உலகப்போரின்போது சுமார் 1,075 யூதர்களை எரித்து கொலை செய்யப்பட்டதற்கு துணையாக இருந்த 93 வயதான முன்னாள் பாதுகாவலர் ஒருவர் ஜேர்மன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள்…

பெங்களூரு:  பெங்களூரு வர்த்தூரில் அமைந்துள்ளது விப்கையார் ஆங்கிலப்பள்ளி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று பள்ளி மூடப்பட்டிருந்தது. காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில்…