Day: February 10, 2016

இந்திய கலாச்சார வாழ்க்கையை  வாழ விரும்பும் வெள்ளைக்கார பெண்கள்- வீடியோ வெள்ளைக்கார பெண்ணுக்கு தமிழ் அய்யங்கார் முறைப்படி நடந்த திருமணம்!!- (வீடியோ) பாரம்பரியத்தை காக்கும் கேரளா இளஞர்கள்…

திருமணத்தின் போது மேடையில் மாயமாய் மறைந்து மீண்டும் தோன்றிய மணமக்களின் செய்கையால் உறவினர்கள் ஆச்சரியமடைந்தனர். கேரளாவை சேர்ந்தவர் அம்மு. மந்திர வித்தையில் திறமை வாய்ந்தவரான இவருக்கு ஆனந்த…

டெல்லியில் மது போதையில் இளம்பெண் ஒருவர் ஆபாசமாக பேசி ஆண்களிடம் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கன்னாட் பகுதியில் நேற்றிரவு, இளம்பெண் ஒருவர் குடிபோதையில்…

மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சோகமாகவே அமைந்து விடுகிறது. நடிகர் விவேக் தன் மகனை இழந்த சோகம் மறைவதற்குள், சமீபத்தில் நடந்த சாலை…

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிரதம நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் பிள்ளையான் உட்பட…

மாரப்னை – கல்இன்ன பிரதேசத்தில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு சடலங்களில் ஒன்று கல்இன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் அஞ்சன கவிந்துவினுடையது…

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முழங்காவில் பகுதியில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால், வினைத்திறனானதும், பாதுகாப்பானதுமான போக்குவரத்து சேவையை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்கும்…

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை,…

ஜனாதிபதியாக இருந்து பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டமை இதற்கு ஒரு உதாரணம்.அதேபோல் , பொதுத் தொடர்பு நடவடிக்கைகளிலும் அவர் சற்று வித்தியசாமானவர் தான். ஆம், நல்லதோ ,…

மீசாலை பகுதியிலுள்ள இராணுவ முகாமில் சக புலனாய்வாளரை சுட்டுக்கொன்ற முதலி காமிகே எதிரிபால என்பவருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து…

அவுஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த முதலாவது சாம்பியன் கை மல்யுத்த வீராங்கனை புதிய சாதனை  படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமது தொடை இடையில்  தர் பூசணிக்காயை வைத்து உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு…

ரேலொ இயக்கத்தை தடைசெய்த பின்னர் ‘இந்தியா டுடே’ ஆங்கில சஞ்சிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டியின் ஒரு பகுதியை சென்ற வாரம் தந்திருந்தேன். 1986 இல் பிரபாவின் மனோபாவம்…

தாவூத் பாகிஸ்தானில்தான் குடியுரிமை பெற்று வாழ்வதாக செய்திகள் அடிபடும் முன்பே, அதுகுறித்து பல்வேறு நாட்டின் உளவுத்துறை ஏஜென்ட்களுக்கு தெரிந்த இருந்தது. உளவுத்துறைக்கு மட்டும் தெரிந்த விஷயம், எப்படி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த வியாழக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் ஆரம்பமாகி, தமிழில் தேசிய…

இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு இரு­பது போட்­டியில் இலங்கை 5விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றுள்­ளது. இந்­தியா இலங்கை அணி­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது இரு­ப­துக்கு இரு­பது கிரிக்கெட் போட்டி நேற்று…

இணைத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவ வேண்டுமென 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த அவுஸ்திரேலியாவின்…