Day: February 12, 2016

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள உணவகத்தில் நாய் மற்றும் பூனை இறைச்சி உணவுகள் விற்பனைக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் நாய் மற்றும்…

இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபது -20 போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ரஞ்சியில் இன்று இரவு இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 36), முதுகலை பட்டதாரி ஆசிரியர். இவருக்கு அனுஷா (33) என்ற மனைவியும் 2…

அவுஸ்திரேலிய பெற்றோருக்கு த த்துக்கொடுக்கப்பட்ட இலங்கைப் பெண்ணொருவர் சுமார் 28 வருடங்களின் பின்னர் தன்னை ஈன்ற தாயை சந்திக்க இலங்கை வந்துள்ளார். ரொஷானி ப்ரிதிஸ் என்றழைக்கப்படும் அவர்…

ஓமலூர்: தர்மபுரி இலக்கியம்பட்டி பாரதிபுரம் மருத்துவ குடியிருப்பில் வசித்து வருபவர் டாக்டர் செல்வராஜ் (50) .இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது…

ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கும் பிணைக் கைதிகளை ஈவுஇரக்கமின்றி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்து வருகின்றனர். அதை வீடியோ ஆக வெளியிடுகின்றனர். அந்த வகையில் தற்போது…

நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி…

களியக்காவிளையில் நெடுஞ்சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை காவல்துறையினர் அகற்றியதால், ஆத்திரம் அடைந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கே.ஜி.உதயகுமார், களியக்காவிளை இன்ஸ்பெக்டர்  சாம்சனை ஒருமையில் பேசியுள்ளார்.…

பிரான்ஸ் நாட்டில் பாடசாலை பேருந்து மீது லொறி ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த  6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று காலை 7.15 மணியளவில் இந்த…

கல்யாண வீட்டிற்கு வந்த பெண்ணின் 19 லட்சம் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதென்று யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். யாழ். கொக்குவில் குளப்பிட்டி…

மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் சுர்காட் பகுதியில் 32 வயது பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் மராட்டிய மாநிலம் நாசிக்கில்…

தெறி படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பல சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்திற்கு திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கின்றார். இப்படத்தில் மொத்தம் 7 சண்டைக்காட்சிகளாம், இவை அனைத்தும்…

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களின் தூதுக்குழுக்கள் எவ்வாறான உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர்…

ஐ.என்.எஸ். விக்­கி­ர­மா­தித்யா என்ற இந்­தியக் கடற்­ப­டையின் விமா­னந்­தாங்கிப் போர்க்­கப்­பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாச­கா­ரியும், கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து சென்ற பின்னர், பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் ஒரு…