வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவர் போர்க் குற்றங்களுக்காக தூக்கிலடப்பட்டுள்ளார். ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக…
Day: May 10, 2016
அவமானப்படுத்தப்பட்ட மனைவிக்காக 40 நாட்களில் கணவர் தனியாளாக நின்று கிணறு வெட்டிய சம்பவமொன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாசிம் மாவட்டம் கலம்பேஷ்வர் கிராமத்தைச்…
ஒரு ஆண் பெண்ணைப் பார்த்ததும் காதலில் விழுவதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. சொல்லப்போனால் ஆண்களால் ஒரு பெண்ணைப் பார்த்ததுமே அவர்களைக் கணிக்க முடியும் என்று அறிவியல்…
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கோட்டக் கல்விப் பிரிவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் பலர் பாடசாலைக்குச் செல்லாமல் அலைந்து திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே, அவர்களைக் கண்டுபிடிக்க…
சி.எஸ்.என் தொடர்பான விசாரணைகளுக்கான யோஷித ராஜபக்ஷ இன்று நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் விசாரணைகளின் பின்னர் முச்சக்கர வண்டியில் திரும்பிச்சென்றார். இது பலரது…
வித்தியா படுகொலை தொடர்பில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பு சென்றார் என்பது தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்க பணிக்கப்பட்டுள்ள நிலையில் வி.ரி.தமிழ்மாறன் உள்ளிட்டவர்கள் நெருக்கடிகளை…
உளுந்தூர்பேட்டை: சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவோ அல்லது யாரிடம் இருந்தும் பணம் வாங்கவோ மாட்டேன் என உளுந்தூர்பேட்டை பரிக்கல் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழி…
நோயாளியொருவரை மேலதிக சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற மருத்துவ ஊர்தி ஒன்றின் சாரதி வாகனத்தை வீதியில் நிறுத்தி விட்டு உணவருந்த சென்ற சம்பவம் ஒன்று கேகாலையில் பதிவாகியுள்ளது.…
சரத் பொன்சேகாவை சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக, தன்னையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவையும், திருக்கை வாலினால் அடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்…
அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என…
இந்துமதத் தலைவர்களை கொலை செய் தால், கை நிறைய பணம், தென் ஆபிரிக்காவில் தொழில் வாய்ப்பு வழங்க மும்பை தாதா தாவூத் இப்ராஹிம் சதித் திட்டம் தீட்டிய…
குண்டு ஒன்று இலக்குகள் மூன்று: கொழும்பில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டது ஈரோஸ். திட்டம் மிகப் பயங்கரமானது ஒரே நேரத்தில் பல இலக்குகள் ஜனாதிபதி…
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றைய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி…
சிரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு பரவலான பாதுகாப்பு தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது. 20க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின்…